கண்ணீருடன் தமிழ்நாட்டு மாணவர்கள் – வீடியோ..!

Estimated read time 1 min read

ருமேனிய எல்லைக்கு வந்த தமிழ்நாட்டு மாணவ, மாணவிகள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

 

மீட்பு விமானங்கள் வரவில்லை, அழைத்துச் செல்வதில் பாரபட்சம் என தமிழக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடும் சிரமங்களுக்கிடையே எல்லைக்கு வந்து, சுமார் 48 மணி நேரமாக கடும் குளிரில் காத்திருப்பதாகவும் உணவு, குடிநீர் உள்ளிட்டவை இன்றி தவிப்பதாகவும் மாணவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours