சேலம் மாவட்டம் எடப்பாடியில் – திமுகவில் இணைந்த 20 பேர்..!

Estimated read time 0 min read

சேலம்:

சேலம் மாவட்டம் எடப்பாடியில் முன்னாள் அமைச்சரும் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான டி. எம் செல்வகணபதி முன்னிலையில், அதிமுகவின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலபதி மற்றும் பாமக அமமுக யுனிடெக் கட்சிகளிலிருந்து விலகி 20க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

திமுகவில் இணைந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்ற சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours