இனி 5 வயது குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி.,

Estimated read time 0 min read

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. டெல்டாவை தொடர்ந்து
தற்போது ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours