தஞ்சாவூரில் ஒருவருக்கு Omicron அறிகுறி- மக்கள் பீதி.,

Estimated read time 0 min read

தஞ்சாவூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இங்கிலாந்தில் இருந்து தஞ்சை திருமங்கலக்குடிக்கு வந்த நபருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளது. அவரின் மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours