தமிழகம் முழுவதும் – தமிழக அரசு புதிய உத்தரவு! செவிலியர்களுக்கு முன்னுரிமை

Estimated read time 0 min read

தேவையான செவிலியர்களை தற்காலிகமாக நியமிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 2,285 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். மேலும், கிராமங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த அரசு முடிவு செய்து முதற்கட்டமாக 310.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours