ஒதியம் சமத்துவபுரத்தில் சாலையோரம் அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்த திரு. மு.பிரபு அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் பாராட்டினார்!!

Estimated read time 0 min read

பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் சமத்துவபுரத்தில் சாலையோரம் அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்த திரு. மு.பிரபு அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் . அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours