தமிழ்நாடு மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற மாணவி அருண் பிரியா ; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுணா சிங் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்கள்

Estimated read time 1 min read

டிசம்பர் 3 மற்றும் 4 ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற 38-வது தமிழ்நாடு மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி அருண் பிரியா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளரும் பயிற்சியாளருமான சென்சாய் கராத்தே கதிரவன் அவர்களையும், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுணா சிங் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்கள்..

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours