பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் தலைமையில் மனு

Estimated read time 1 min read

உளுந்தூர்பேட்டை அடுத்த நன்னாரம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 163/2 என்ற பஞ்சமி நிலத்தை மீட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது இதில் புரட்சி பாரத கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பூவை ஆறு அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பிரேம்குமார் மற்றும் பகுஜன் பொறுப்பாளர்கள் சிவபெருமான்.மூர்த்தி பொண்ணுரங்கம் மகேந்திரன் உள்ளிட்டோர் திருக்கோவிலூர் RDO அலுவகத்தில் மனு அளித்தனர்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours