முதியவரின் பணப்பையை பிடிங்கிக் கொண்டு ஓடிய நபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

Estimated read time 0 min read

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள தேனீர் கடையில் முதியவரின் பணப்பையை பிடிங்கிக் கொண்டு ஓடிய நபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு. நகர் மேற்கு போலீசார் விசாரணை

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours