காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார்,இ.கா.ப.,அவர்கள் பேரூர் சாலை மற்றும் சேத்துமாவாய்கால், சோதனைச் சாவடியில் ஆய்வு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

Estimated read time 0 min read

கோவைமாநகரகாவல்;

காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார்,இ.கா.ப.,அவர்கள் பேரூர் சாலை மற்றும் சேத்துமாவாய்கால், சோதனைச் சாவடியில் ஆய்வு செய்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,வாகன சோதனையின்போது பொதுமக்கள் தேவையற்ற இன்னல்களுக்கு உள்ளாகாதவாறு சோதனை செய்யவும் அறிவுறுத்தினார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours