கோவைமாநகரகாவல்;

காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார்,இ.கா.ப.,அவர்கள் பேரூர் சாலை மற்றும் சேத்துமாவாய்கால், சோதனைச் சாவடியில் ஆய்வு செய்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,வாகன சோதனையின்போது பொதுமக்கள் தேவையற்ற இன்னல்களுக்கு உள்ளாகாதவாறு சோதனை செய்யவும் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *