Tag: covai

வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்…!

கோவை: என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் விளைவாக நான் கர்ப்பமானேன். கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவை மேற்கு அனைத்து…

பேருந்து செல்ல வழிவிட்ட காட்டு யானை- வைரலாகி வரும் வீடியோ.!

கோவை: பேருந்து செல்ல வழிவிட்ட காட்டு யானை- வைரலாகி வரும் வீடியோ. கோவை ஆனைகட்டி, மாங்கரை, தடாகம் பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன. தற்போது…

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (22-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர்…

தமிழகத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனை.! மாணவர்கள் தான் குறி.!!

கோவை: கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்துக் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில்…

TTF வாசன்: வேகத்தில் அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகள், இளைஞர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்..!

கோவை: பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் சமீபத்திய வீடியோக்களைத் தொடர்ந்து, டிடிஎஃப் வாசன் மீது குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. TTF வாசனின் சூப்பர் பைக்குகள் மற்றும் விலை உயர்ந்த…

பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்ல திண்டாட்டம்.! அன்னுாரில் தான் இந்த பரிதாபம்.!!

அன்னுார்: தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்லும் அன்னுார் பஸ் ஸ்டாண்ட் அவல நிலையில் உள்ளது. கோவை– சத்திக்கும், அவிநாசி-மேட்டுப்பாளையத்துக்கும், மையமாக அன்னுார் உள்ளது. அன்னுார்…

துணியால் கட்டியபடி கடலில் குதித்த தம்பதி..! மகன் இறந்ததால் விபரீதம்.!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாபுரத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ்(62), தனலட்சுமி (59) தம்பதி. இவர்களது மகன் கனீஷ் பிரபாகர் கடந்த ஒராண்டுக்கு முன்பு தூக்கிட்டு…

கோவையில் டாஸ்மாக் மது குடித்த திமுக நிர்வாகி சாவு – மர்மம் என்ன என்பது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்..!

கோவை: 1. கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடிப்பகத்தில், மதுக்கடை திறக்கும் நேரத்திற்கு முன்பே மது அருந்திய திமுக நிர்வாகி சண்முகம் உயிரிழந்திருக்கிறார்; சிவா என்பவர்…

இரண்டு வயது பெண் சிறுத்தை உயிரிழப்பு..!

கோவை: கோவை ஆனைகட்டி அருகே விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியில் சிக்கி 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து கேரள மாநிலம், மன்னார்காடு அருகேயுள்ள…

மது பாட்டில்கள் மற்றும் கள் பறிமுதல்..!

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இ. கா. ப. , அவர்கள் உத்தரவின் பேரில் உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க…