கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் சர்ச் கட்ட பணி தொடங்கியுள்ளதை உடனடியாக நிறுத்தக் கோரி கிராம பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்

Estimated read time 0 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் அருள்நத்தம் கிராமம் ஹிந்துக்களை தவிர வேறு மதத்தினர் யாரும் இல்லாத கிராமத்தில் தற்பொழுது சர்ச் கட்ட பணி தொடங்கியுள்ளதை உடனடியாக நிறுத்தக் கோரி கிராம பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் இதை உடனடியாக நிறுத்தக் கோரி தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours