Tag: drunken man

விஷபாம்பு கடித்து 4 வயது பெண் குழந்தை பலி – குடிகார தந்தையால் நேர்ந்த சோகம்..!

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் 4வயது பெண் குழந்தை பாம்பு கடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்குழி அடுத்த குட்டைக்காடு பாலவிளையைச் சேர்ந்தவர்…

விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது..! முகம் கருகி தீவிர சிகிச்சை!!

சேலம்: சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், காளியம்மன் கோவில் பண்டிகையின்போது குடிபோதையில் சாகசம் செய்வதாக கூறி, வாயில் மண்ணெண்ணையை ஊற்றி தீயில் சாகசம் செய்ய…

‘சாலையில் சென்ற பேருந்தை வேண்டுமென்றே உடைத்தேன்’- மதுபோதையில் இருந்த நபர் கைது..!

சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அருகே மதுபோதையில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் நோக்கி…

தண்ணீரில் மிதந்த “சடலம்..” மீட்க சென்றபோது நீந்தி வந்த அதிசயம்?.. அநியாயம் பண்றீங்களேயா..!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பாலத்தின் அடியில் தண்ணீரில் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்க சென்ற போது குடிபோதை நபர் நீந்திக்…

மேட்டூர்: தண்டவாளத்தில் மது குடித்தவர் ரயிலில் அடிபட்டு பலி.,

மேட்டூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியவர் சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள இரட்டை புளியமரத்தூரைச் சேர்ந்தவர் வினோத்(30). வெல்டிங்…