ஓட்டேரி பகுதியில் உள்ள கால்வாயில் வலிப்பு நோய் ஏற்பட்டு தவறி விழுந்த நபரை காப்பாற்ற முயன்று கால்வாய் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட வாலிபரை காவல் பேரிடர் மீட்பு குழுவினர் காப்பாற்றினர்.
சென்னை, ஓட்டேரி, சூளைமேடுதெரு என்ற முகவரியில் வசித்து வந்த ஏழுமலை, வ/30, த/பெ.மாரி என்பவர் இன்று (07.11.2021) மாலை சுமார் 3.00 மணியளவில் G-5 தலைமைச் செயலக…