Tag: corona vaccine

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு ஆ.? எப்போது.? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தைப் பொறுத்தவரை 94.68%…

தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம்..! -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. 98.6…

விலங்களுக்கு கொரோனா தடுப்பூசி- மத்திய அரசு அறிமுகம்..!

விலங்குகளுக்காகவே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஹரியானாவிலுள்ள தேசிய குதிரைகளுக்கான ஆராய்ச்சி மையம் அனோகோவாக்ஸ் என்ற இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.…

கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது- சுப்ரீம் கோர்ட்..!

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. தொற்று பரவலுக்கு எதிரான மிகப்பெரிய…

No Covid-19 Vaccination : தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தம்..!

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த கடந்த ஆண்டு…

Corbevax கோவிட்-19 தடுப்பு மருந்து : 12 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு அனுமதி..!

12 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு #Corbevax கோவிட் 19 தடுப்பு மருந்தை அவசர கால பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

பரிசோதனையிலும் சிக்காத புதிய BA.2 ஓமிக்ரான் கொரோனா.. தடுப்பூசி வேலைசெய்யுமா? சவுமியா சாமிநாதன் பதில்..!

சென்னை: பிஏ.2 ஒமிக்ரான் வேரியண்ட்டுக்கு எதிராக கொரோனா தடுப்பூசி வேலை செய்யுமா என்பது பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டியொன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்.…

குழந்தைகளுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி செலுத்த திட்டம்: மத்திய அரசு அதிகாரி தகவல்..!

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்தாண்டு ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது.…

BOOSTER DOSE : முதியோர், முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: நாளை முதல் தொடக்கம்..!

புதுடெல்லி, நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிப்பால் கொரோனா 3-வது அலை பரவல் ஏற்பட்டுள்ளது.  இதனால், நாட்டில் தினசரி பாதிப்பு தினம் தினம் மின்னல் வேகத்தில் அதிகரித்து…

Corona : சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம்: கூடுதல் கவனம் செலுத்த சுகாதாரத்துறை திட்டம்

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகமாக உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…