Tag: Collector Baskar Pandian

“எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டினர்..!

ராணிப்பேட்டை: புது தில்லி (ANI/SRV) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரபிஹ் பால்பாகி மற்றும் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் நடுவர் டாக்டர் எம். நூரா ஆகியோர் மாவட்டத்…

“வாலாஜா வட்டத்தில் 5 கிராம உதவியாளர் பணிக்கு நவ.7-க்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

வாலாஜா: வாலாஜா வட்டத்தில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரும் நவம்பர் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.…

“ராணிப்பேட்டை மாவட்டம் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாட்கோ அலுவலகம் திறப்பு.!

ராணிப்பேட்டை: இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ) சார்பில் ராணிப்பேட்டை…

கைவிடப்பட்ட பள்ளிக்கூட கட்டிடம் சேப்டிக்காக இடிப்பு..!

வாலாஜா: வாலாஜா அருகே மிகவும் பழமை வாய்ந்த வகுப்பறை கட்டிடத்தை இடிக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார் ராணிப்பேட்டை…

வடகிழக்கு பருவமழை குறித்து காணொலி காட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து காணொலி காட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன், எஸ்.பி.தீபா…

“ராணிப்பேட்டையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்..!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை ஊழல் தடுப்பு…

சிலம்பம் போட்டியில் வெற்றி வெற்றி பெற்ற சிலம்ப வீரர் மற்றும் வீராங்கனைகளிடம் போட்டிகளில் தோல்விகளை சந்தித்தால் தான் வெற்றிகள் அடைய முடியும் என்று மாவட்ட கலெக்டர் அறிவுரையை வழங்கினார்..!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த‌ தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற சிலம்பாட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சிலம்பம் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்…

“‘நீர்நிலை ஆக்கிரமிப்பு பாரபட்சமின்றி அகற்றம் கலெக்டர் தகவல்!!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.…

“மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.09 கோடி வங்கிக் கடன்” உதவிகளை ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்..!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியம், தென்கடப்பந்தாங்கலில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக மக்கள் தொடா்பகம் மற்றும் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் சாா்பில், நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு…