Tag: 14th century

ஆரணி அருகே கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப் படுக்கைகள் கண்டெடுப்பு!.,

திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ளது பெரிய ஐயம்பாளையம் கிராமம். இந்த கிராமத்திற்கு வடமேற்கில் சிறிய மலைமீது புகழ்பெற்ற, பழமையான ’ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயர்’…