Category: தமிழகம்

பெரியார் 48-வது நினைவுநாள்… சிந்தனை பொக்கிஷமாக திகழும் அவரது கருத்துக்கள்!.,

சென்னை: பெரியாரின் 48-வது நினைவுதினமான இன்று, அவர் ஆற்றிய சொற்பொழிவுகளில் இருந்து சில வரிகள் மட்டும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம், மானமும் அறிவும்…

புதுக்கோட்டை அருகே காவல்நிலைய விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் வீட்டில் தற்கொலை.,

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே காவல்நிலைய விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருமயம் மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று வந்த மலையாண்டி ஊரணியை சேர்ந்த…

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு.,

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல் துறை சார்பில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின்…

மீண்டும் வாலாட்டும் பீட்டா! “ஓமிக்ரான் பரவுவதால் ஜல்லிக்கட்டுக்கு தடை போடுங்க” தமிழக அரசுக்கு கடிதம்.,

சென்னை: ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்க கூடாது என்று தமிழக அரசுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதி…

முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் – பொதுமக்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.,

முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் – பொதுமக்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்! பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை முழுமையாக பின்பற்ற வேண்டும்…

மேட்டூர்: தண்டவாளத்தில் மது குடித்தவர் ரயிலில் அடிபட்டு பலி.,

மேட்டூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியவர் சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள இரட்டை புளியமரத்தூரைச் சேர்ந்தவர் வினோத்(30). வெல்டிங்…

கோயம்புத்தூர் குப்பை கிடங்கில் 1000 டன் குப்பைகள்?

கோயம்புத்தூர்; கோயம்புத்தூர் மாவட்டத்தில் சேகரமாகும் 1000 டன் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இதனால் வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.…

நாள்தோறும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு.,

சென்னை; தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை…

வேலூர் அருகே லேசான 3.5 ரிக்டர் நில அதிர்வு…!

வேலூர்; வேலூரிலிருந்து 50கி.மீ தொலைவில் மேற்கு-வடமேற்கு பகுதிகளில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு வேலூர் அருகே சில இடங்களில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தேசிய…

சேலத்துக்கு வந்தது ஒமிக்ரான்! பாதிக்கப்பட்ட நபர் அரசு மருத்துவமனையில் அனுமதி!.,

சேலம்; தமிழகத்தில் பரவிய ஒமிக்ரான் தற்போது மாவட்ட வாரியாக பாதிப்புகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.. கொரானா நோய்தொற்று உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது அந்த வைரஸ் உருமாறி…

พนันบอล
Judi Bola Judi Bola Parlay