ரெயிலில் சத்தமாக பேசினால் அபராதம் :ரெயில்வே நிராவகம் முடிவு..!

Estimated read time 0 min read
ரெயிலில் சத்தமாக பேசினால் அபராதம் விதிக்க  ரெயில்வே நிர்வாகம்  முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது .
ரெயிலில் சத்தமாக பேசினாலோ, அதிக ஒலியுடன் பாட்டு கேட்டாலோ அபராதம் விதிக்க ரெயில்வே  நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரெயில்வே அமைச்சகம் அறிவுறுத்தயுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours