கரும்புக்கு உரிய விலைவழங்ககோரியும் நேரடியாக அதிகாரிகள் கரும்பை கொள்முதல் செய்யகோரி பூலாம்பட்டி பேருந்து நிலையத்தில் கரும்பு விவசாயிகள் ஆர்பாட்டம்..

Estimated read time 1 min read

சேலம்;

தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்ப வழங்க உத்திரவிடப்பட்டுள்ளளது. கரும்பு வழங்க கரும்பு விவசாயிகளிடம் அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்யஅரசுஉத்திரவிட்டுள்ளநிலையில், புலாம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் இடைதரகர்கள் மூலமாக மிககுறைந்த விலைக்கு கரும்பு ஒன்று 13ரூபாய் விலைக்கு கொள்முதல் செய்து வருவதை கண்டித்து பூலாம்பட்டி கரும்பு விவசாயிகள் பூலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு கரும்பிற்கு அரசு அறிவித்த விலை வழங்க வேண்டும். இடைதரகர்கள்மூலம் கரும்பு வாங்குவதை கைவிட்டு அரசு அதிகாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என கூறி ஆர்பாட்டம் செய்தனர் ஆர்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழந்து கொண்டனர்.

பூலாம்பட்டி கரும்பு விவசாயிகள் ஆர்பாட்டம்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours