நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு..!

Estimated read time 0 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப, ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மசோதா தொடர்பான பரிசீலனை மற்றும் குறிப்பெழுதும் பணிகள் முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours