ஒமைக்ரான்: விரைவில் முதல்வருடன் ஆலோசனை

Estimated read time 0 min read

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், வரும் ஊரடங்கு தளர்வு ஆலோசனை கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். ஒமைக்ரான் தொடர்பாக சுகாதாரத் துறையில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை என்றார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours