Bigg Boss Tamil: “ரசிகர்களின் வாக்குகளை வெச்சா எவிக்‌ஷன் நடக்குதுன்னு நினைக்கிறீங்க?” – மமதி சாரி

Estimated read time 1 min read

அர்ச்சனா, விசித்ரா, மாயா, விஷ்ணு, தினேஷ் ஆகியோர் இறுதிச் சுற்று வரை களத்தில் நிற்பார்களென எதிர்பார்க்கப்படுகிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் தற்போதைய சீசன், போட்டியாளர்கள் குறித்தும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட மமதி சாரியிடம் பேசினோம்.

இது பற்றி மனம் திறந்து பேசிய அவர், “நான் கலந்துகொண்ட சீசன்ல முதல் எவிக்‌ஷன்லயே வெளியே வந்தவ நான். மக்கள் ஓட்டுப் போட்டு வெளியேத்துறதா சொல்றாங்களே, அப்படி நான் வெளியில் வரலை. சேனல் முடிவு செய்து என்னை வெளியில் அனுப்பியது. சொல்லப் போனா, அந்த நிகழ்ச்சியில நான் கலந்துகிட்டு உள்ளே போனப்பவே நான் முழு மகிழ்ச்சியுடன் போகலை. போட்டியாளர்களுடன் ஒரு ஒப்பந்தம் போடுவாங்க இல்லையா… எனக்கும் சேனலுக்குமான அந்த ஒப்பந்தம் சரியா இல்லை. அதனால கொஞ்சம் அப்செட்லயே உள்ளே போனதாலோ என்னவோ, என்னால அந்த விளையாட்டுல கவனம் செலுத்தவே முடியலை.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours