“அதிமுகவின் தொகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கவில்லை என்பது உண்மையா? – நடிகை அதிதி பாலன்|aditi balan’s instagram story about chennai floods

Estimated read time 1 min read

மேலும்,”அதிமுகவின் தொகுதிகளில் வெள்ள நிவாரண வேலைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்பது உண்மையா? அரசுக்கு பதிலாக மீனவர்கள் அவர்களை காபாற்றுகிறார்களா?. வேளச்சேரி, மேடவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் எனது நண்பர்கள், உறவினர்கள் படகுகளின் மூலம் மீட்கப்பட்டனர்.” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுமட்டுமன்றி, சமூக வலைதளப் பக்கங்களில் உதவி கோரும் பலரின் பதிவுகளை நடிகை அதிதி பாலன் ரீ ட்வீட் செய்து வருகிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours