“மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா சாமானிய மக்களையும் அரசியலில் ஈடுபட ஊக்குவிக்கும்!”- தமன்னா | Tamannaah talks about Women’s Reservation Bill

Estimated read time 1 min read

இதனைத் தொடர்ந்து இன்று சிறப்பு விருந்தினர்களாக நடிகைகள் தமன்னா, திவ்யா தத்தா உள்ளிட்ட நடிகைகள் புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கின்றனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகை தமன்னா, “இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். நாடாளுமன்ற நிகழ்வுகளைக் காண எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

மகளிருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சாமானிய மக்களை அரசியலில் ஈடுபட ஊக்குவிக்கும். இந்த மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்கள் மற்ற துறைகளில் சாதிக்க முடிந்தால், அவர்களால் நாட்டையும் வழி நடத்த முடியும்.  இந்த மசோதா எங்களுக்கு ஒரு மைல்கல்” என்று தெரிவித்திருக்கிறார்.    

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours