“எல்லோரும் சமம் என்பதைத் தெரியப்படுத்துவதுதான் திரையரங்குகள்!” – நடிகர் சூரி |Actor soori met press people at madurai

Estimated read time 1 min read

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை விட வேறு என்ன பெருமை இருக்கிறது ?இந்தப் படத்திற்காக யாருக்கு தேசிய விருது கிடைத்தாலும் அது எனக்கு கிடைத்தது போன்ற மகிழ்ச்சியைத் தரும்.மிகப்பெரிய நடிகர் விஜய் சேதுபதியோடு நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

திரையரங்கில் சூரிக்கு வரவேற்ய்

திரையரங்கில் சூரிக்கு வரவேற்ய்

இத்திரைப்படத்திற்காக ஒவ்வொரு கலைஞர்களும் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

ரோகினி திரையரங்கில் பழங்குடி மக்களுக்கு அனுமதி மறுப்பு சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூரி, “எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்றுதான் என்பதை தெரியப்படுத்தத்தான் திரையரங்குகள் வந்தது. நீ நான் என்ற வேறுபாடு திரையரங்கிற்கு கிடையாது. இந்த சம்பவத்திற்கு நான் வருத்தப்படுகிறேன். எந்த சூழலில் அப்படி நடந்தது என்று தெரியவில்லை. திரையரங்கில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது” என்றார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours