தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து விலகினார் இயக்குநர் கரு.பழனியப்பன்

Estimated read time 1 min read

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் இயக்குநர் கரு பழனியப்பன்.

இயக்குநர் கரு பழனியப்பன், நடிகர் அருள்நிதியை வைத்து ஒருபடம் இயக்கி வருகிறார். இதற்கிடையே, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒன்றையும் நடத்தி வருகிறார். தற்போது அந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது பிறந்தநாளான இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள்!!!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours