தக்காளி சாகுபடிக்கான தோட்டக்கலை திட்டத்தை ஆட்சியர் ஆய்வு..!

Estimated read time 1 min read

வேலூர்:

வேலூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் பந்தலில் தக்காளி சாகுபடிக்கான தோட்டக்கலை திட்டத்தை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். அருகில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.

-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours