எஸ்பிஐ-ல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒப்பந்த நியமனம்..!

Estimated read time 1 min read

இந்தியா:

பொதுத்துறை வங்கிகளின் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் நியமனம் வழங்குகிறது.

தகுந்தி வாய்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கும் வேளையில், ரூ.35,000 முதல் ரூ.60,000 சம்பளத்தில் ஏற்கனவே பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படுகிறது.

இந்த நோக்கத்திற்காக எஸ்பிஐ-இன் மத்திய ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு பிரிவு விண்ணப்பங்களை அழைத்துள்ளது. லாஸ்

எஸ்பிஐ, இது தொடர்பான பழைய வங்கிகளோ, பொதுத்துறை வங்கிகளோ, கிராமப்புற வங்கிகளிளோ பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள், கிரேடு 1 பதவி வகித்தவர்களுக்கு இந்த ஒப்பந்த நியமனம் வழங்கப்படுகிறது.

இயக்குனர் பதவிக்கான அளவுகோலில் மூன்று மற்றும் அதற்கு மேல் நிலை பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள். ஓய்வு பெறும் தேதியின்படி மாதம் ரூ.60,000/- வரை சம்பளம். இந்த நியமனம் இரண்டு வருட காலத்திற்கு தொடரும்.

இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நீட்டிக்கப்படலாம். இம்மாதம் 30ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

                                                                                                                                       –Maharaja B

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours