இந்தியாவில் அதிவேகமாக உயரும் கொரோனா.! புதிதாக இவ்ளோ பேருக்கு தொற்று ஆ?

Estimated read time 1 min read

இந்தியா:

இந்தியாவில் புதிதாக 12,213 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,57,730 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 11 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,803 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 7,624 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,74,712 ஆக உயர்ந்துள்ளது.

                                                                                                                    -Prabhanjani Saravanan

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours