மீண்டும் தீவிரமெடுக்கிறதா கொரோனா? – ஒரே நாளில் 1,399 பேர் பலி..!

Estimated read time 0 min read

இந்தியா:

இந்தியாவில் ஒரே நாளில் 1,399 பேர் கொரோனாவால் உயிரிழந்த செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மேலும் 2,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,399 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாள் பலி 30 ஆக இருந்த நிலையில் இன்று உயிரிழப்பு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 15,636 பேர் சிகிச்சையில் உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours