மது பாட்டில்கள் மற்றும் கள் பறிமுதல்..!

Estimated read time 0 min read

கோவை:

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இ. கா. ப. , அவர்கள் உத்தரவின் பேரில் உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 18 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 195 மது பாட்டில்கள், 36 லிட்டர் கள் மற்றும் 2 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours