திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்- பிரதமர் மோடி..!

Estimated read time 0 min read

திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன் மிக்க நடைமுறைக் கேற்றவை, பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன எனவும் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours