தமிழகத்தில் 14 மாவட்டங்களில் – சற்றுமுன் புதிய அறிவிப்பு!

Estimated read time 0 min read

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தி.மலை, விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர் மாவட்டங்களில்
அடுத்த 3 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours