ஜப்பான் ஷீட்டோ ரியோ கராத்தே அகாடமி சார்பில் அறந்தாங்கியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் பரிசு கோப்பை

Estimated read time 1 min read

ஜப்பான் ஷீட்டோ ரியோ கராத்தே அகாடமி சார்பில் அறந்தாங்கியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த சிகரம் பன்னாட்டு (சி.பி.எஸ். இ) பள்ளியின் மாணவனும் என் மகனுமான G.ரோகித் எழில் கராத்தே அகாடமி சார்பில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றமைக்காக சிகரம் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை ஆகியோர் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours