இரவு நேரங்களில் இளம் பெண்களை நடு ரோட்டில் நிறுத்தி பெண்கள் மூலமாக கொள்ளையடிக்கும் காலமா?? ஜாக்கிரதை… ஜாக்கிரதை…. ஜாக்கிரதை….

Estimated read time 1 min read

இரவு நேரங்களில் இளம் பெண்களை நடு ரோட்டில் நிறுத்தி பெண்கள் மூலமாக கொள்ளையடிக்கும் காலமாக இருப்பதால் தயவு செய்து உங்களுடைய அனுதாபங்களை பெண்களுக்காக காட்டாதீர்கள். பிறகு இரவு நேரங்களில் இது போல துன்பட வேண்டியிருக்கும்… இரவு நேரங்களில் ஏதாவது பெண்களை நடுரோட்டில் பார்த்தால் மனதை கல்லாக்கி கொண்டு அந்த இடத்தில் நிற்காமல் வந்து விடுங்கள். ஜாக்கிரதை… ஜாக்கிரதை…. ஜாக்கிரதை….

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours