கைதிகளால் முன்பு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மதுரை சிறைச்சாலையில் நிதிஉதவி வழங்கப்பட்டது

Estimated read time 0 min read

இன்று மதுரை மத்திய சிறையில் மதுரை சரக சிறைத்துறை துணைத்தலைவர் திரு. பழனி அவர்களின் முன்னிலையில் மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு. தமிழ்ச்செல்வன் தலைமையில் கைதிகளால் பாதிக்கப்பட்டோர்க்கு நிவாரண நிதியாக ரூ.6.70 லட்சம் வழங்கப்பட்டது இந்த விழாவில் மதுரை மண்டல நன்னடத்தை அலுவலர் திரு.உமையணன் மற்றும் நன்னடத்தை அலுவலர் திரு சு. பிரேம் குமார், திரு. யோகாமணி, உசிலம்பட்டி நன்னடத்தை அலுவலர் திருமதி. ரெ.பிரகன்யா, பழனி நன்னடத்தை அலுவலர் திரு. பன்னீர் செல்வம், திண்டுக்கல் நன்னடத்தை அலுவலர் திரு. முரளிகிருஷ்ணன் மற்றும் சிவகங்கை மாவட்ட நன்னடத்தை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours