ரெட் அலர்ட்-சற்றுமுன் வெளியான பரபரப்பு அறிவிப்பு

Estimated read time 1 min read

🔔⚠️BIG ALERT:

🔹🔸ரெட் அலர்ட்-சற்றுமுன் வெளியான பரபரப்பு அறிவிப்பு

⛈️☔☂️மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

⛈️☔☂️கடலூர் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் சற்று வடக்கு திசையில் நகர்ந்துள்ளது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதீத கனமழை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours