விழுப்புரம் கோர்ட்டில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கில் சிறப்பு டி.ஜி.பி

Estimated read time 0 min read

🔴🟡விழுப்புரம் கோர்ட்டில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கில் சிறப்பு டி.ஜி.பி., முன்னாள் எஸ்.பி. ஆஜராகினர். அப்போது சிறப்பு டி.ஜி.பி. தரப்பு கேட்கும் ஆவணங்களை வழங்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours