‘நீட்’ தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை..!
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் டாக்டர் ஆகும்…
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் டாக்டர் ஆகும்…
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் அனைத்தும் அரசு மருத்துவ சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைகளை இரவு நேரத்தில் இயக்குவது நிறுத்தம்:உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை இயக்கிடதமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி கோரிக்கை.…
கோவை: Silambam Record of 9 year Boy: ஒன்பது வயதில் 9 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் மற்றும் சுருள் வாள் சுற்றி சாதனை படைத்த…
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (22-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர்…
சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகளை இயக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை…
கோவை: கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்துக் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில்…
சென்னை: Monkeypox Precaution in Tamil Nadu: தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொடர்பான நடவடிக்கைகள் பற்றி மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்… தமிழகத்தில் குரங்கம்மை தொற்று…
சென்னை: Chennai OMR Navalur Toll Plaza: ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் இன்று முதல் (ஜூலை 1) சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது…
சென்னை: தான் நலமாக இருப்பதாகவும் யாரும் பதற்றப்பட வேண்டாம் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் அவர் எழுதியிருக்கும் கடிதத்தில்,…