பாம்பு கடித்து கூலி தொழிலாளி உயிரிழந்தார்.!
பொதட்டூர்பேட்டை அருகே கண்டா வாரி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (65). கூலி தொழிலாளி. இவர் கடந்த 17-ந் தேதி தனது வீட்டு வாசலில் படுத்து தூங்கிக்…
IPD Tamil - #1 Trusted Tamil Digital News | IP DIGITAL TAMIL 24×7 MEDIA PVT LTD
#1 Trusted Tamil Digital News | Tamil News | Tamil live news online | INTERNATIONAL WEB NEWS PORTAL
பொதட்டூர்பேட்டை அருகே கண்டா வாரி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (65). கூலி தொழிலாளி. இவர் கடந்த 17-ந் தேதி தனது வீட்டு வாசலில் படுத்து தூங்கிக்…
அரசு பள்ளியில் பாம்பு: உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெலுங்கு வருடப்பிறப்பு விடுமுறை நாளான நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது ஆசிரியர்களுக்கான…
சிவகங்கை: குழந்தைகளின் உயிரை காப்பாற்ற பாம்புடன் போராடி நாய் உயிர்விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்.…
கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் 4வயது பெண் குழந்தை பாம்பு கடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்குழி அடுத்த குட்டைக்காடு பாலவிளையைச் சேர்ந்தவர்…
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தனியார் பள்ளியில் இன்று கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று புகுந்துள்ளதாக பள்ளியின் நிர்வாகிகள் ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். வேன் கார் பஸ் திருப்பதி வருபவர்கள் அலிபிரியில் இருந்து…
திண்டுக்கல்: 8 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு பாம்பு போல தோல் உரியும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர். தொட்டனம்பட்டியைச் சேர்ந்தவர் பிரேம் குமார்.…