Tag: murder case

பாபநாசம் பட பாணியில் நடந்த கொலை: உளுந்தூர்பேட்டையில் வடமாநில இளைஞர் கொலை..!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே வடமாநில இளைஞர் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டு வீட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கமோல் பகுதியைச் சேர்ந்தவர்…

விக்னேஷ் லாக்கப் மரணமும் சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பும்..!

சென்னை: சென்னை தலைமைச் செயலக காலனி விக்னேஷ் லாக்கப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அதிமுக வெளிநடப்பு செய்தது. சட்டப்பேரவையில் இன்று நேரம் இல்லா நேரத்தில்…

செல்போனில் பேசியதால் ஆத்திரம்- மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்..!

சென்னை: சென்னை அம்பத்தூர், நேரு தெருவில் வசித்து வருபவர் ஹரிஷ் பிரம்மா (வயது 26). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவருக்கும், பீகாரை சேர்ந்த ரஷியா கத்துனா (22) என்ற…

கோவையில் டாஸ்மாக் மது குடித்த திமுக நிர்வாகி சாவு – மர்மம் என்ன என்பது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்..!

கோவை: 1. கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடிப்பகத்தில், மதுக்கடை திறக்கும் நேரத்திற்கு முன்பே மது அருந்திய திமுக நிர்வாகி சண்முகம் உயிரிழந்திருக்கிறார்; சிவா என்பவர்…

புது வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை..!

சென்னை: சென்னை புது வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள தியாகி பெருமாள் சாலையில் தண்டையார் நகர் பகுதியைச்…

‘காதல் திருமணத்துக்கு பணம் இல்லை’ மூதாட்டியை கொன்ற சிறுமி..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மூதாட்டியை படுகொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம். காதல் திருமணம் செய்ய பணம் இல்லாததால், 17 வயது சிறுமி மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை…

பி.டெக்., மாணவர் கத்தியால் குத்திக்கொலை – 5 பேர் கைது…!

உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் உள்ள எம்ஐஇடி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிடெக் மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்திற்குள் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டார். நிகில் சௌத்ரி என்ற 20 வயது…

கோகுல்ராஜ் கொலை வழக்கு – குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் முழு விவரம்..!

சேலம், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளம் பகுதியில் பிணமாக கிடந்தாா்.…

Murder : அடிக்கடி செல்போனில் பேசியதால் புதுப்பெண் வெட்டிக்கொலை..!

தூத்துக்குடி: அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் சந்தேகத்தால் திருமணமான மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறார் கணவர். தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்துநகர் பால தண்டாயுத நகர்.…

கோகுல் ராஜ் ஆணவக் கொலை வழக்கில் 11- பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் உத்தரவு..!

மதுரை, சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் கல்லூரி மாணவரான இவர், கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில்…