இதுபோன்ற பேச்சை ஏப்ரல் 19-ம் தேதிக்கு முன்பு பேசியிருக்க வேண்டியதுதானே?’ என வினவினார். மேலும், `சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்தபட வேண்டும். தி.மு.க-வின் கூட்டணி கட்சிதானே கம்யூனிஸ்ட் அவர்களுடன் பேசி கட்டுமானத்தை நிறுத்த வேண்டியதுதானே’ என கேட்டார்.

தொடர்ந்து, தென்மாநிலங்களில் பா.ஜ.க தவிர்க்க முடியாத சக்தியாக வரும் என அண்ணாமலை நம்புகிறாரே என கேட்கப்பட்ட கேள்விக்கு, “முதலில் தனித்து நிற்க பா.ஜ.க-வுக்கு துணிவு இருக்கா? ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தனித்து பா.ஜ.க பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு எனத் தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல் தனித்த பா.ஜ.க-வின் வாக்கு சதவீதம் நாம் தமிழர் கட்சியைவிட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன்” என சவால்விட்டார் சீமான்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *