நானும் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெறவேண்டும் என மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டேன். பா.ஜ.க, தெலுங்கு தேசம், ஜனசேனா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதால் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க-வின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறார்.
கலெக்டர், எஸ்.பி உட்பட அனைவரையும் பணியிட மாற்றம் செய்வது, அவர்கள் மீது விசாரணை அமைப்பது என அதிகாரிகளுக்கு அதிகளவில் மன உளைச்சலை சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி ஏற்படுத்தி வருகிறது. ஆனால், ஆந்திர மக்கள் தெளிவாக இருக்கின்றனர். `தங்களுக்காக பாடுபட்டவர்கள் யார், நல்லது செய்தவர்கள் யார்’ என அவர்கள் அறிந்திருக்கின்றனர். எனவே, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் போட்டியிடும் என்னை போன்ற அனைவரும் மக்களின் முழு ஆதரவோடு வெற்றிபெறுவோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88