இந்த நிலையில் வள்ளுவர் சிலையில இருந்து சுகனேஸ்வரர் கோயில் வரையிலும் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நடந்து சென்று கோயிலுக்குள் தரிசனத்திற்கு சென்று விட்டார். அதன்பின்னர் தரிசனம் முடிந்து மீண்டும் தனது காரில் ஏரிச் சென்றார்.
![சேலம் ஆட்சியர் அலுவலகம்](https://gumlet.vikatan.com/vikatan%2F2020-10%2F94c39e2e-6982-4632-8016-81a673d0a701%2FIMG_20200310_WA0160.jpg?auto=format%2Ccompress)
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியிடம் பேசியபோது, “எப்போதும் நடந்து தான் கோயிலுக்கு செல்வேன். இறங்கி வந்தபோது கார் இல்லை. அதனால் நான் காரை எதிர்ப்பார்க்கவில்லை. நடந்தே செல்ல முடிவு செய்து நடக்க ஆரம்பித்தேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY