இந்த நிலையில் வள்ளுவர் சிலையில இருந்து சுகனேஸ்வரர் கோயில் வரையிலும் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நடந்து சென்று கோயிலுக்குள் தரிசனத்திற்கு சென்று விட்டார். அதன்பின்னர் தரிசனம் முடிந்து மீண்டும் தனது காரில் ஏரிச் சென்றார்.

சேலம் ஆட்சியர் அலுவலகம்

சேலம் ஆட்சியர் அலுவலகம்

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியிடம் பேசியபோது, “எப்போதும் நடந்து தான் கோயிலுக்கு செல்வேன். இறங்கி வந்தபோது கார் இல்லை. அதனால் நான் காரை எதிர்ப்பார்க்கவில்லை. நடந்தே செல்ல முடிவு செய்து நடக்க ஆரம்பித்தேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *