முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொண்டு வந்த, வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை இப்போது, ‘பிரதமர் மோடி வீடு திட்டம்’ என மாற்றிவிட்டனர். பெயரை மட்டும் மாற்றி விட்டால் போதுமா, அந்த வீடு கட்டுவதற்கு கால்வாசி பைசா மோடி அரசு கொடுக்கும், முக்கால்வாசி காசு தமிழ்நாடு அரசுதான் கொடுக்கவேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டத்தை தற்போது கனடா நாட்டிலும் பின்பற்றுகிறார்கள். கனடா நாட்டிற்கே முன்னோடியாக நம் தமிழ்நாடு செயல்படுகிறது.

கூட்டத்தினர்

கூட்டத்தினர்

தென்காசி பகுதியில், தொழிற்பேட்டை அமைய உள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்துள்ளோம். மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் எடுப்பதற்கான சிறப்பு வசதி, தென்காசி பகுதி முழுவதும் கீமா விளக்கு, குடிநீர் வசதிக்காகத் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது” என பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *