தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கன்னடபாளையம் பகுதியில் இருக்கும் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட புகை மூட்டத்தால், கிஷ்கிந்தா சாலை, மதுரவாயில் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புகைமூட்டம் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் செயல்பட்டு வருகிறார்கள்.

Published:Updated:

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *