நம் நாட்டின் மொழிகளில் சிறந்த இலக்கணம், இலக்கியம், கவிதை, வரலாறு ஆகியவை இருக்கின்றன. அவற்றை நாம் வளப்படுத்தாவிட்டால், நம் நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியாது. இதன் காரணமாகவே பிரதமர் மோடி, தேசிய கல்விக் கொள்கையின்கீழ் தொடக்கக் கல்வியில் தாய்மொழியைக் கட்டாயமாக்க நினைத்தார்” என்று இந்தியில் கூறினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *