![பிரதமர் மோடி](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-05%2F194183de-5ccd-4fd0-9548-b9d858f572d3%2FAP24031193595271.jpg?auto=format%2Ccompress)
அதற்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க-வின் தேசிய செய்தித்தொடர்பாளரான கௌரவ் பாட்டியா, ‘பொதுச்சொத்தை சூறையாடுவது காங்கிரஸ் கட்சியின் வழக்கம், இலக்கு. சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஊழல் வழக்கில் ஜாமீனில் இருக்கிறார்கள். நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ராகுல் காந்தி பேசமாட்டார்’ என்றார். தற்போது, அதானி ’நிலக்கரி ஊழல்’ குறித்த விவகாரம் தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பா.ஜ.க தலைவர்கள் இது குறித்து பதில் எதுவும் சொல்லாமல் மௌனம் காப்பது ஏன்?
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88